ஐ.நா.வில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் – இந்தியா உட்பட 135 நாடுகள் ஆதரவு

ஐ.நா.வில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் – இந்தியா உட்பட 135 நாடுகள் ஆதரவு 2026 மார்ச் 11 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஈரானை கண்டிக்கும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை பஹ்ரைன் முன்வைத்ததுடன், இந்தியா உட்பட மொத்தம்... Read more »

ஈரானின் ‘வைரக் கிரீடம்’ தரைமட்டம்: கார் தீவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்

ஈரானின் ‘வைரக் கிரீடம்’ தரைமட்டம்: கார் தீவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் – எண்ணெய் கிணறுகளுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! ஈரான் மீதான போர் நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையாக, அந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மையமான கார் (Kharg) தீவு மீது அமெரிக்க... Read more »
Ad Widget

ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக... Read more »

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது..

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை எதிரொலி: 22 கப்பல்கள் இந்தியாவுக்கு வருகிறது.. அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களைக் கையாள தயாராக இருப்பதாக குஜராத்தின் துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்தவும் பணியாளர்கள்... Read more »

முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு!

முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி சமீபத்தில் தான் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்றைய தினம் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்ற நிலையில், முதல்... Read more »

“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும்.

“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும். துப்பாக்கி முனையில் தெஹ்ரான் வீதிகளில் வலம் வந்த ஈரான் அதிபர்.. உலகையே அதிரவைத்த அந்த புகைப்படங்கள்..!! ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத்... Read more »

கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்..

கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள் ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது. இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக்... Read more »

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்! அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான போரால், எரிபொருளுக்காக வளைகுடா... Read more »

நோட்டோவை சீண்டிய ஈரான்..!

நோட்டோவை சீண்டிய ஈரான்..! அமெரிக்காவின் அணு ஆயுதத்தளம் மீது பயங்கர தாக்குதல். தப்பியது எப்படி..? உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பு..!! துருக்கியின் அடானா பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்காவின் மிக முக்கியமான ‘இன்சிர்லிக்’ விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் அணு... Read more »

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு முத்து இணைக்கப்பட்டது…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு முத்து இணைக்கப்பட்டது….. அதன் பழைய மாணவர் மற்றும் முன்னாள் சிரேஷ்ட மாணவ முதல்வன் எஸ். சதீஸ்தரன் அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமனம். (“இலங்கையின் புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக... Read more »