அவுஸ்திரேலியாவில் பல கடற்கரைகள் மூடப்பட்டன!

அவுஸ்திரேலியாவில் பல கடற்கரைகள் மூடப்பட்டன! 48 மணி நேரத்தில் 4 சுறா தாக்குதல்கள்! ஆஸ்திரேலியாவில் (Australia) 48 மணி நேரத்தில் நான்கு சுறா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சமீபத்திய... Read more »

28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது..!

28 கோடிக்கும் அதிக பணத்துடன் ஒருவர் கைது..! சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட... Read more »
Ad Widget

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு..!

புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எதிர்ப்பு..! அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த... Read more »

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..!

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் பலி..! யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19.01.2026) உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று... Read more »

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்..!

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்..! நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.... Read more »

தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..!

தரம் 6 ஆங்கில பாட மொடியூலின் சிக்கலுக்கான காரணம் வெளியானது..! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது... Read more »

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. 

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் CT Scan இயந்திரம் திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பின. Read more »

வடமாகாணத்தில் கல்வியிலும் அரசியல் தலையீடு..!

வடமாகாணத்தில் கல்வியிலும் அரசியல் தலையீடு..! வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,   கல்வி என்பது சுயாதீனமாக இயங்க... Read more »

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது..!

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது..! சீ.வி.கே தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்... Read more »

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்..!

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்..! 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு... Read more »