➤ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்கு ஒன்று தீக்கிரையானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ➤ சமீபத்திய தாக்குதல்களில் நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.... Read more »
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் நாதனியல் ராய், 16 வயதான இளைஞரும் உயிர்காப்பாளருமான ரைடர் வில்லியம்ஸால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த துணிச்சலான மீட்பு சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... Read more »
குடிமனைகள் வாழும் பகுதியில் பனைமரக்கூடல் கொண்ட காட்டில் தீ அனர்த்தம் ஏற்பட்டதால் அயலில் குடியிருந்த மக்கள் அச்சம் கொண்டபோதும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பினால் தீ அயல் வீடுகளுக்கும் காட்டுக்குள்ளும் மேலும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் செவ்வாய் கிழமை (18.08.2026)... Read more »
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா தனது MQ-9 Reaper ஆளில்லா விமானத்தின் 25 வீதத்தை இழந்துள்ளதாக சுயாதீன செய்திகள் கூறுகின்றன. இது அமெரிக்காவின் பலயீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட அலகுகளின் விலை 30 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர்... Read more »
ரஷ்யா ஜெட் இயந்திரம் கொண்ட ஷாஹெட் (Shahed) டிரோன்களை களமிறக்கியுள்ளது, அதற்கு பதிலடியாக உக்ரைன் ஜெட் இயந்திரம் கொண்ட இடைமறிப்பு (interceptor) டிரோன்களை தயாரித்து வருகிறது. பல உக்ரைனிய அணிகள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதுடன், முதல் அலகுகள் ஏற்கனவே போர்ச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு... Read more »
இன்று காலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அங்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு! இன்று காலை இந்தோனேஷியாவின் புளோரெஸ் தீவுப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது கடல்மட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read more »
திருகோணமலை வைத்தியசாலையில் நபரொரிவரிலிருந்து அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரகக் கல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்... Read more »
கொடிகாமம் சந்தையில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்: தம்மோடு ஆலோசிக்கப்படவில்லை என வியாபாரிகள் தர்க்கம்! யாழ்ப்பாணம் கொடிகாமம் பொதுச் சந்தையில் அமையவுள்ள சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் இன்று(14) பிற்பகலில் நாட்டி வைக்கப்பட்டது. இதன்போது சந்தை வியாபாரிகள் அமையவுள்ள சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்பாக தங்களோடு கலந்துரையாடப்படவில்லை... Read more »
சமூக வலைத்தளங்களில் ஆகஸ்ட் 15 அன்று பெருமளவில் எல்லையை கடக்க அழைப்பு விடுக்கும் பதிவுகள் பரவி வருவதாக Reuters தெரிவித்துள்ளது. Spain கூடுதல் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. கடல் வழியாக வரும் முயற்சிகளையும் கண்காணித்து வருகிறது. Morocco-வும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை... Read more »
இத்தாலியின் பார்மா நகருக்கு அருகே உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மார்ச் மாதம் திருடப்பட்ட பிரெஞ்சு ஓவிய மேதைகளின் 3 புகழ்பெற்ற ஓவியங்களை போலீசார் மீட்டுள்ளனர். பால் செசான் பியர்-ஆகஸ்ட் ரெனுவார் ஹென்றி மாட்டிஸ் இந்த மூன்று ஓவியங்களின் மொத்த மதிப்பு €9 மில்லியனுக்கும் அதிகம்... Read more »

