முல்லைத்தீவு நிலவரம்..!

முல்லைத்தீவு நிலவரம்..! ஊடகவியலாளர் Mathi Suddy பதிவில் இருந்து முல்லைத்தீவில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் மாத்திரமே அங்கு பிரசினைகள் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அங்கு தற்போது படிப்படியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முல்லை நகரில் மின்சாரம்... Read more »

யாழ் மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!

யாழ் மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு..! 29.11.2025 பி.ப.07.00 யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை; யாழ்ப்பாண மாவட்டத்தில் 8129 குடும்பங்களைச் சேர்ந்த 25935... Read more »
Ad Widget

மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..!

மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..! நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோயல் பிரியந்தா தெரிவித்தார். இலங்கை... Read more »

நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..!

நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..! நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும்... Read more »

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி உடையும் அபாயம்..! மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை... Read more »

கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..!

கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..! சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு... Read more »

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..!

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார களத்திலிருந்து கண்காணிப்பு..! மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட சோலைவெட்டுவான், மயிலப்பன்சேனை, காரைவெட்டுவான் ஆகிய கிராமங்களில் தரைவழிப்பாதை இன்று (29.11.2025) முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் 78 குடும்பங்களையும்... Read more »

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..!

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் அவசரகால நிலைமை ஆணை இலக்கம் 1 இன் (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) பிரிவு 11(1) விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு... Read more »

அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..!

அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..! நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கும் முக்கிய... Read more »

வெருகல் பிரதேச செயலகசெயலகத்தில்1935 நபர்கள் இடம்பெயர்ந்து நான்கு இடைத்தங்கல்

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 705 குடும்பங்களைச் சேர்ந்த 1935 நபர்கள் இடம்பெயர்ந்து நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read more »