இலங்கையின் தென்பகுதி கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழ்கடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது, 161 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரும் திக்கோவிட்ட பகுதியில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (17 ஏப்ரல் 2026) உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,... Read more »
சீனாவின் உளவுத் தொழில்நுட்பம்!! பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த ஒரு சீன செயற்கைக்கோளை ஈரான் வாங்கியது, பின்னர் அதை மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கப் பயன்படுத்தியது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் கண்காணிக்க, சீனாவில் தயாரிக்கப்பட்ட TEE-01B... Read more »
மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம் மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று... Read more »
தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17.04.2026) இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர்... Read more »
சுண்ணாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது..! யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனி நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு நடத்தப்படவிருந்த கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியைப் பொலிஸார் சாமர்த்தியமாக முறியடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலும்... Read more »
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா..! நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »
கள்ள உறவால் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்..! கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இன்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக... Read more »
கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்..! அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையினால், யுனிசெவ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 2008ஆம் ஆண்டு கண்ணகிகிராமத்தில் கட்டுமானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் திட்டம், 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்தது. எனினும்,திண்மக்கழிவகற்றலில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக... Read more »
விரைவில்..!! யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த... Read more »

