ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார்.

நேற்று நடைபெற்ற FIFA World Cup கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பொது விடுமுறை அறிவித்தார் அந்நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா. Read more »

FIFA World Cup நடுவர் டோரி பென்சோவின் கணவர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்! 

FIFA World Cup நடுவர் டோரி பென்சோவின் கணவர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்! 2026 FIFA World Cup தொடரில் நடுவராகப் பணியாற்றி வரலாற்றுச் சாதனை படைத்து வரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் நடுவர் டோரி பென்சோ (Tori Penso) தற்போது பிரிட்டிஷ்... Read more »
Ad Widget

இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐசிசியின் சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய, உடை மாற்றும் அறை

இங்கிலாந்துடனான T20I தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐசிசியின் சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய, உடை மாற்றும் அறையில் (Dressing Room) தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக... Read more »

கிசோரின் பதவி பறிப்பால் தென்மராட்சியில் முழு கடையடைப்பு..!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப... Read more »

சர்வதேச சிவப்பு அறிவித்தலில் தேடப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சர்வதேச சிவப்பு அறிவித்தலில் தேடப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! நீதிமன்ற வளாக இரட்டைப் படுகொலை சூத்திரதாரி விமான நிலையத்தில் கைது! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர_பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும்... Read more »

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது திருகோணமலை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையர் பி. தனேஸ்வரன், இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் (BCIC) இன்று காலை (26) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் குச்சவெளி... Read more »

அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை

சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய நால்வருக்கு, அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ... Read more »

உப பொலிஸ் பரிசோதகர் ஆட்சேர்ப்பில் முறைகேடு: 19 பேர் நீக்கம்

உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில்... Read more »

என்றும் இளமையோடு வாழ ஆசைப்படும் புட்டின்! ரஷ்யா செலவிடும் 26 பில்லியன் டொலர் ரகசியம்!

ஒரு நாட்டின் அதிபர் ‘மரணம் என்பதே தனக்கு ஒரு வழி அல்ல’ என்று முடிவு செய்தால் என்ன நடக்கும்? மனித வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான மற்றும் அதிக செலவுமிக்க வயோதிகத் தடுப்பு ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை ரஷ்யா ரகசியமாகத் தொடங்கியுள்ளது. புதிய ஆரோக்கியப் பாதுகாப்புத்... Read more »

வீட்டு சமையல் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் பின்லாந்து – உலகிற்கே முன்மாதிரியான திட்டம்

வீட்டு சமையல் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் பின்லாந்து – உலகிற்கே முன்மாதிரியான திட்டம் பின்லாந்து நாடு, வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைச் சேகரித்து, அதனை புதுப்பிக்கத்தக்க டீசலாக மாற்றி அதற்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. வீணாகக் கீழே ஊற்றப்படும் இந்த... Read more »