கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின்... Read more »
கச்சதீவிற்கு அதிரடியாக கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி..! யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01.09.2025) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »
தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா..! காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக செல்வி.சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். நேற்றய தினம் இடம்பெற்ற பெண்களிற்கான குத்துச்சண்டைப்... Read more »
செம்மணி மனிதபுதைகுழியில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! 31.08.2025 செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித... Read more »
தமிழர் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 151 கிலோ மாட்டு இறச்சி அழிப்பு..! மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக... Read more »
மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு..! மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ள நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெரும்துறை திறந்தவெளிச் சிறைச்சாலையில் இடம்பெற்ற... Read more »
சாதனை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பண வரவு மூலம் ஜூலை 2025-இல் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுப்பெற்றது – மத்திய வங்கி அறிக்கை இலங்கையின் வெளிநாட்டுத் துறை, ஜூலை 2025-இல் மேலும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கு... Read more »
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, மற்றவர் காயம். வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் வெவ வீதியில் இடம்பெற்றுள்ளது.... Read more »
பதுளை, பசறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு. பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »
கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டு வாக்குமூலம்... Read more »

