பிரித்தானியாவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த செய்தியாகும். வரும் ஏப்ரல் 1, 2026 முதல் தேசிய குறைந்தபட்ச ஊதியம் (National Minimum Wage) மற்றும் தேசிய வாழ்வாதார ஊதியம் (National Living Wage) உயர்வினை பிரித்தானிய அரசாங்கம் உறுதி... Read more »
எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதைக்கு மின்தடை இல்லை – ஜனாதிபதி விசேட உரை மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார்.... Read more »
கறுப்புக்கொடி விவகாரம் – மூன்று பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு! இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப்_பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு... Read more »
“நாங்கள் இந்தப் போரில் பங்கேற்கவில்லை”-இம்மானுவேல் மக்ரோன் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து எலிசி (Élysée) மாளிகையில் இன்று நடைபெற்ற பிரெஞ்சு பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் மோதல்களில்... Read more »
ஈரான் போரில் அமெரிக்காவிற்கு இனி உதவி தேவையில்லை; நேட்டோ கூட்டாளிகள் ‘முட்டாள்தனமான தவறை’ செய்கிறார்கள் – டிரம்ப் கடும் சாடல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போரில் நேட்டோ (NATO) மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவி அமெரிக்காவிற்கு இனி “தேவையில்லை” என்று... Read more »
துபாய் விமான நிலையத்தில் , GDRFA அதிகாரியிடம் ஒரு சிறுமி தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை வழங்கி சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், “இரவும் பகலும் எங்களை பாதுகாத்த துபாய்க்கு நன்றி. விரைவில் மீண்டும் வருவேன். அதுவரை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். துபாயை நேசிக்கிறேன்”... Read more »
லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் தான் கொள்வனவு செய்த லொத்தர்... Read more »
வடமராட்சியில் மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை விஸ்வேதிகா அவர்களின் கணவரும் இளம் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
இரானிய “Supreme_Leader உடைய – வளைகுடாவின் கடைசி எச்சரிக்கை” நேற்று இரவு, Supreme Leader Mojtaba Khamenei…. அவர் 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். இதுதான் அவரது முதலாவது ராஜ்ய அதிகா உரை. ஆனால் அந்த உரை உண்மையில் ஈரான் மக்களுக்காக இல்லை.... Read more »
ஈரானின் கல்வி மற்றும் அறிவியல் சாதனைகள் ஈரானில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் முதுகலைப் பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டங்களைப் (PhD) பெற்றுள்ளனர் என்பதை நாம் இப்போது கண்டறிந்துள்ளோம். அந்நாட்டின் அதிபர் ஒரு சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர், மேலும் வெளியுறவுத்துறை... Read more »

