இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 108 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதத்தை உறுதிப்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகள் அல்லது... Read more »
ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு ராஜகிரிய, ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரையின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு... Read more »
பெண்கள், சிறுவர் தொழில் சட்டமீறலுக்கான அபராதம் ரூ. 1 இலட்சமாக அதிகரிப்பு பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை சட்டவிரோதமாக தொழிலில் அமர்த்துவோருக்கான அபராதத் தொகையை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 வரை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 1956... Read more »
கழிவுநீரை வடிகாலில் வெளியேற்றிய உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்திப் பகுதியில் வெள்ளநீர் வடிகாலுக்குள் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கண்டறியப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read more »
நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: வவுனியாவை சேர்ந்தவரும் பயணம் ஸ்ரீபாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மற்றும்... Read more »
நெடுந்தீவு போக்குவரத்துச் சீர்கேடு: மாவிலித் துறைமுகத்தில் சுற்றுலாத்துறை அமைப்பினர் கவனயீர்ப்புப் போராட்டம்!!!!! நெடுந்தீவுக்கான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து சேவையில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளூர் சுற்றுலாத்துறை சார் அமைப்பினர் நேற்று (19/08/2026) காலை நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் கவனயீர்ப்புப்... Read more »
வவுனியா புரவசம்குளத்தில் பரவிய காட்டுத்தீ: விரைந்து செயல்பட்டுக் கட்டுப்படுத்தியது இலங்கை விமானப்படை!!!!! வவுனியா, புரவசம்குளம் காட்டுப் பகுதியில் திடீரெனப் பரவிய பாரிய காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் (SLAF) தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். வவுனியா... Read more »
வடகொரியா சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது! தென் கொரிய இராணுவத்தின் தகவலின்படி, வடகொரியா சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடற்பகுதியை நோக்கி ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 📍 இந்த ஏவுகணைகள் சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக கூறப்படுகிறது.... Read more »
கடற்கரையில் இடித்து அழிக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டிடங்கள் : அஹங்கம – உனவட்டுன வரை தொடர்கிறது அதிரடி நடவடிக்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், அஹங்கம முதல் உனவட்டுன வரையிலான கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினத்திற்குள் குறித்த கட்டிடங்களை... Read more »
பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு இலங்கை பெறுமதியை சுமார் 332 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே... Read more »

