கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியை..! கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு... Read more »
திருகோணமலையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை குறித்த செயலமர்வு..! திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24.09.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.... Read more »
கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட BG377 புதிய நெல் இனம் பரீட்சார்த்த செய்கையில் வெற்றி..! கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்கு செய்கை பண்ணக்கூடிய நெல் வர்க்கமாக BG377(வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சாத்தமாக செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அறுவடை விழா புளியம்பொக்கணை பகுதியில் இன்று(24.09.2025) புதன்கிழமை நடைபெற்றது.... Read more »
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற... Read more »
“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..! இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம் எனும் தொனிப் பொருளின் கீழ் முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
களுவாஞ்சிகுடியில் ஆரம்பமான தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம்..! நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (24) களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில்... Read more »
இலங்கை ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு..! ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு... Read more »
இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தலைவர், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகொடவை சந்தித்தார்.... Read more »
வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..! வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »
பத்மே கெஹல்பத்தர வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்..! தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டார். அதன்படி,... Read more »

