நண்பர்களுடன் சென்ற சிறுவனுக்கு புகையிரதத்தால் நேர்ந்த விபரீதம்..! ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல ரயில் நிலையத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மெதகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம்... Read more »
திருமணம் நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம்..! தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17... Read more »
“எப்படித்தான் மனசு வருதோ”… அம்பாரை மாவட்டம் ஒலுவில் கழியோடை பாலத்துக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக மாணவிகள் ஒருவருடைய குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர். Read more »
வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய எட்டாம் நாள் திருவிழா..! 28.09.2025 Read more »
ICST பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு.! உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் 1 மணிவரை நடைபெற்றது. புனானை... Read more »
மன்னாரில் நாளை பொது முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு..! மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என... Read more »
நாலாவது நாளாக தொடரும் போராட்டம்..! சிறிதரன், கஜேந்திரகுமாரும் பங்கேற்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாலாவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற... Read more »
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ணவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி (SJB) திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அவர் கூறினார்.... Read more »
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கொள்கலன்கள்: இரண்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாக நாமல் ராஜபக்ச கூறுகிறார் SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இரண்டு புலனாய்வு... Read more »
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இனி பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறவோ அல்லது எச்சரிக்கவோ இனி நேரமில்லை, எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்... Read more »

