முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை:

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை: தங்காலையில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு ​முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்களுக்கு, நாளை மறுநாள் தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ​’பெலியத்த சனா’ என்ற நபர் குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து தொடர்பாக... Read more »

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை ​தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மட்டம் 1 (மஞ்சள்) மண்சரிவு அபாய ஆரம்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 4 மாலை 6 மணி முதல் அக்டோபர்... Read more »

புலிகளை அழித்ததாக கூறிய மகிந்தவுக்கு புலிகளால் அச்சுறுத்தலாம்..!

புலிகளை அழித்ததாக கூறிய மகிந்தவுக்கு புலிகளால் அச்சுறுத்தலாம்..! புலிகளால் மகிந்தவிற்கு கொலை அச்சமென மீண்டும் புரளிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில்மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த வாகனம் நேற்று... Read more »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப் பட்டமளிப்பு விழா..! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29வது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா... Read more »

தெகிவளை புகையிரத நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு

தெகிவளை புகையிரத நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; போதைப்பொருள், வாட்கள் பறிமுதல் ​தெகிவளை புகையிரத நிலையம் அருகே ஜூலை 18, 2025 அன்று நடந்த கொலை முயற்சி மற்றும் பலத்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

விளையாட்டில் வெற்றி: யாழில் மனமுடைந்து 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி

விளையாட்டில் வெற்றி: மாணவியை ஒதுக்கிய சக மாணவிகள் – யாழில் மனமுடைந்து 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில், விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற காரணத்தால் சக மாணவிகளால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி ஒருவர், விடுதியின்... Read more »

பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு! ​பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் கேஹெல்பத்தார பத்மேயின் தாயார், அவரது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை சவால் செய்து மேன்முறையீட்டு... Read more »

புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்..! புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா ( அகிலன் ) என்பவரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அலுவலகம் பிமல் ரத்நாயக்காவால் திறந்துவைப்பு..! தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், பொது விவரம் சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   இந்நிகழ்வில்... Read more »