வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..!

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..! மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில்... Read more »

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள்

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள் இலங்கை, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையில் (UN Convention on the Rights of the Child – UNCRC) கையெழுத்திட்ட நாடு என்பதால், சிறுவர்களுக்கு எதிரான உடல்ரீதியான தண்டனைகளை முழுமையாக நீக்கும்... Read more »
Ad Widget

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம ​தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழர்களின் நீதிக்கான... Read more »

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி: 47 இந்திய மீனவர்கள் கைது, 5 படகுகள் பறிமுதல் ​இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ​மன்னார் மற்றும் டெல்ஃப் கடற்பகுதிகளில் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின்... Read more »

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு: சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் 10 ஃபேஸ்புக் பயனர்கள் CID விசாரணையை எதிர்கொள்கின்றனர் ​வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோடி விக்ரமசிங்க... Read more »

பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை

பூஸா சிறைச்சாலையில் அதிரடி சோதனை: 28 கைபேசிகள், 30 சிம் அட்டைகள், 35 சார்ஜர்கள் பறிமுதல்! ​பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்புக் காவல்துறை அதிரடிப்படை (STF) மற்றும் சிறைச்சாலையின் சிறப்புக் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், கைபேசிகள், சிம் அட்டைகள்... Read more »

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை.

காணி வாங்க, விற்க என்று வரும்போது எம் பலருக்கும் தெரிந்த தெரியாத நில அளவுகள் இவை. நில அளவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று X தளத்தில் காணப்பட்ட பதிவு இது (மஞ்சள் படம்) பொதுவாக தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் நில அளவுகள். இலங்கையில்... Read more »

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..!

இவர்களது முயற்சிக்கு வாழ்த்தலாமே..! திருகோணமலை நகரில் இன்றைய தினம் (09.10.2025) காலை இவர்களை காணக் கிடைத்தது. நுவரெலியாவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 வருடங்களாக கிண்ணியாவில் வசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இயலாத மனைவியை சக்கர நாற்காலியில் ஏற்றிக் கொண்டு இருவரும் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு... Read more »

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..!

வெளியானது சாதாரண தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள்..! 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த விடயம் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின்... Read more »

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..!

அணையா விளக்கு தூபி மீள அமைக்கும் பணிகள் ஆரம்பம்..! அணையா விளக்கு தூபியின் மீள் கட்டுமான பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு... Read more »