மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு... Read more »
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். வனிந்து ஹசரங்கவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது. என்றாலும், வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது விளையாடுவார் என்றும் கிரிக்கெட்... Read more »
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு... Read more »
தேர்தல் பிரச்சாரத்திற்காக, தற்போதைய அரசாங்கம் அரச வளங்களை மறைமுகமாக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (11.07) கடிதமொன்றை அனுப்பியுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பொலிஸாருக்காக... Read more »
சீனாவின் இராணுவ நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வான் தெரிவித்துள்ளது. அமெரிக்க நேட்டோ உச்சிமாநாட்டுக்கு இடையே பெய்ஜிங் இராணுவ பயிற்சிகளை நடத்துகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை (09.07.24) அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டனில் நேட்டோ மாநாடு ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு... Read more »
அரையிறுதி ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஓலி வாட்கின்ஸ் போட்ட கோல் இங்கிலாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் இங்கிலாந்து ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதின. ஆட்டத்தின் 7ஆவது... Read more »
யாழ்ப்பாணத்தில் பணத்தை காலால் மிதித்து அவமதித்ததாக, குற்றச்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த சமூகசேவகர் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் அண்மையில் பெருந்தொகைப் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப்... Read more »
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதிய வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று வியாழக்கிழமை (11) கூடிய நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின்... Read more »
இந்தியா எப்போதும் உலகிற்கு அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி... Read more »
மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். ஜனநாயகத்துக்கு மாத்திரமே இலங்கையில் இடமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »