பிரிட்டனில் புதிய பிரதமரால் மகிழ்ச்சியடைந்த கைதிகள்

கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி சிறைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவற்றுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்றும் புதிய பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையின்கீழ் செயல்படும் தொழிற்கட்சி கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி பிரிட்டிஷ்... Read more »

சம்பளமும் இல்லை.. வீடும் இல்லை.. காணியும் இல்லை..:

1,700 ரூபா சம்பளம் என்றார்கள். அது இன்னமும் இழுபறியில் உள்ளது. 1,000 ரூபாவும் முழுமையாக கிடைப்பதில்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ.500 தரப்படுகிறது. ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது... Read more »
Ad Widget

கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்தப் பதவிக்கு... Read more »

வேட்பாளரை அறிவிப்பதில் ஏன் தாமதம்?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகமும் ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் டிலான் பெரேராவிற்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார்... Read more »

இலங்கையில் செயற்படும் போலி ஊடகங்கள்: சாணக்கியன் கேள்வி

இலங்கை நாடாளுமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற கேள்வி பதில் தொடர்பான விவாதத்தின் போது தன்னால் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கான பதில்கள் உரியவர்களிடம் இருந்து சரியான முறையில் தனக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இக்கேள்விகள் நிதி மோசடி, மத்தியவங்கி மற்றும்... Read more »

யாழில் மாமியாரை அடித்து துவைத்து எடுத்த மருமகள்

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் வயோதிப தாயொருவரை தாக்கிய பெண் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொடிகாமம் மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் வயோதிப பெண்ணொருவர் மீது குறித்த பெண்ணின் மருமகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் இலங்கை... Read more »

கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட யாழ். இளைஞன் அதிர்ச்சித் தகவல்

கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 06 ஆம் திகதி டொராண்டோ ஸ்கார்பரோ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து... Read more »

இன்றைய ராசிபலன் 13.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பிரச்சனைகள் தீரக்கூடிய... Read more »

சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்படாத ஸ்டார்லிங்க்

ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிலையமானது, அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் என்ற பெயரில் செயற்கைக்கோள்களை அனுப்பி பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பால்கன் – 9 ரொக்கெட் மூலம் சுமார் 20 செயற்கைக்... Read more »