வித்தியா கொலை வழக்கு, முன்னாள் டிஐஜிக்கு கடுங்காவல் தண்டனை

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்யா மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை முதலில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹால் இன்று (20) 4 வருட கடுங்காவல்... Read more »