
யாழில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து மரணித்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது79)என்னும் வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபப் பெண் கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த (17.02)நடந்து சென்று வீடு... Read more »

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம்(04.03) வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலைப் பொறுப்பாளராகப் பணி புரிந்து வரும் இளைஞர் ஒருவர் மீது,மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் இளைஞனின்... Read more »

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்துக்கு நேற்று முன்தினம் (29) சீல் வைக்கப்பட்டது. அங்கு 14 வயது சிறுமி ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நிலையம் சீல் வைக்கப்பட்டது. மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளையிலிருந்து அடகு வைக்கப்பட்ட பல நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேர் நேற்று (21) மரதன்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள், மற்ற இருவர் ஆண்கள்,... Read more »

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையுடன் கூடிய சூறாவளி காரணமாக மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், 222 பேர் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் குருநகர் மற்றும் கொழும்புதுறை பகுதிகளைத் தாக்கிய சூறாவளி போன்ற சூழ்நிலையில் 49 வீடுகள் சேதமடைந்தன, மூன்று... Read more »