
கல்கிஸ்ஸை, சிறிபுர பகுதியில் இன்று (19) பிற்பகல் ஒருவரை சுட்டுக் கொன்ற கொலையாளி தப்பிச் செல்லும் போது தெஹிவளையின் கௌடான பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலையாளி மற்றுமொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்ற வேளையில் பொலிஸார் துப்பாக்கியுடன்... Read more »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சர்வதேச தரவு அமைப்பு மூலம் காரின் வரிசை எண்ணை சரிபார்த்தபோது, இந்த கார் 2021 ஆம் ஆண்டு... Read more »