அதானியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிந்தது- நலிந்த ஜெயதிஸ்ஸ.

இந்தியாவின் அதானியுடன் செய்துகொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்தார். அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கோரிய... Read more »