
பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13.03) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா... Read more »