வரலாற்றில் முதல் முறையாக எமது அரசாங்கமே இவ்வளவு வேகமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது- பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.(video)

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே  பூர்த்தி செய்துள்ளதென கூட்டுறவுப் பிரதியமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28.11) வியாழன்,  மன்னார் மாவட்டச்... Read more »