பிரான்ஸ் ஒலிம்பிக்கில் ஈழத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு... Read more »

இடம் கிடைக்கவில்லை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டநாயகனான காலின் முன்ரோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான காலின், நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். இறுதியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான... Read more »
Ad Widget Ad Widget

வியாஸ்காந்த் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை... Read more »

Play-off சுற்றிலிருந்து பஞ்சாப் அணி வெளியேற்றம்: சிராஜ்ஜின் அதிரடி பந்து வீச்சு

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த பஞ்சாப் அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி... Read more »

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியின் பெயர் பட்டியல் வெளியானது

ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியலை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசலங்கவும் செயல்பட உள்ளனர். அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை... Read more »

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்ஸை வந்தடைந்தது ‘ஒலிம்பிக் தீபம்’

பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸில் கடந்த மாதம் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம் பல நாடுகளின் வழியாக இன்று பிரான்ஸின் பழைய துறைமுகமான மார்சேவை வந்தடைந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் பல நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்... Read more »

ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 30 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாய... Read more »

உலகக் கிண்ண தகுதிகான் சுற்றில் இலங்கை அணி வெற்றி

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகான் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து... Read more »

மும்பை அபார வெற்றி: சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20... Read more »

ரி20 உலகக் கிண்ணம் தொடர்: பயங்கரவாத அச்சுறுத்தல்

ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார். ரி20 உலகக் கிண்ணத் தொடர்வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ரி20 உலகக் கிண்ணத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக... Read more »