“மாலைத்தீவிலிருந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றம்”

காலவகாசம் நிறைவடையும் முன்னரே அனைத்து இந்திய இராணுவ வீரர்களும் மாலைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்த இந்திய... Read more »

பிரதமர் மோடி, ராகுல் காந்தி நேருக்கு நேர் விவாதம்?

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பிரச்சார நடவடிக்கைகளின் போது சர்ச்சையான தகவல்கள் வெளிவருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.... Read more »
Ad Widget Ad Widget

பட்டாசு ஆலை வெடித்ததில் 10 பேர் உடல் கருகி பலி: தலைமறைவான உரிமையாளர்

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் வழமைப்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும்... Read more »

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரன்: கழுத்தை நெரித்து கொலை செய்த சகோதரி

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரனை, காதலனுடன் சேர்ந்து சகோதரி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, திருச்சூர் மாவட்டம் வஞ்சிக்கடவு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தோஷ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.... Read more »

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் பல ரத்து: சிரமத்தில் பயணிகள்

சுகவீன விடுமுறை அறிவித்து 300 இற்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் 80 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த... Read more »

சீன-இந்திய இராஜதந்திர முறுகல் தணிகிறது

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவுகிறது. லடாக் எல்லை மோதல் பிரச்சினையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு புதிய... Read more »

சவுக்கு சங்கருக்கு எதிராக மொத்தம் ஆறு வழக்கு

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் மூவர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி மற்றும் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு எதிராக பதிவு... Read more »

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பயணம் ஒத்திவைப்பு:

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் வேலைத்திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3ஆவது முறையாக பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருந்த நிலையில், கடைசி நேரத்தில்... Read more »

சவுக்கு சங்கரை தடுப்பு காவலில் விசாரிக்க அனுமதி கோரும் பொலிஸார்

சவுக்கு சங்கரை 05 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு சைபர் கிரைம் பொலிஸார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகக் கருத்து... Read more »

இந்திய தேர்தல் பிரச்சார களத்தில் கார்ட்டூன் அரசியல் போர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனிமேஷன் காணொளி வெளியான ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் வெறுப்புப் பேச்சு மற்றும் விமர்சனம் காரணமாக இந்த அனிமேஷன் காணொளி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »