வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு பங்கேற்று வடமாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளின் பிரச்சினைகள்... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கல்

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ். தீவகம் வேலணை மேற்கு சரவணையைச்  சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் யாழ்.மாவட்ட உறுப்பினரும், அறக்கட்டளையின் செயலாளருமான என்.விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் ரி.ஜோசேப், ஆலோசகர்... Read more »
Ad Widget Ad Widget

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? சபா குகதாஸ் கேள்வி

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு... Read more »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட குழு அமைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பு இன்று தெரிவு செய்யப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு 15 பேர் கொண்ட... Read more »

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் மகாராணிக்கு அஞ்சலி

யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ... Read more »

வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐ.நாவிற்கு மகஜர்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால்... Read more »

யாழில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மேற்கொண்டவர் கைது!

யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 50லீற்றர் கோடா 8 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.... Read more »

‘வாராந்தச் சொற்பொழிவும்  நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள்  ... Read more »

“பிதிர் வழிபாட்டு மகிமை” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 22.09.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து  பரிபாலன... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய்கள் அமைப்பினரால்  யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்,மாணவர்களுக்காக நடத்தப்பட்ட, தலைமைத்துவம்,எதிர்கால    வழிகாட்டல்,போதைப்பொருள்,உளவியல் சார்ந்த ஒரு நாள் வழிப்புணர்வு பயற்சி நெறியில் பங்கு கொண்ட நூறு மாணவர்களுக்கும் வளவாளர்களுமாக மொத்தம் நூற்றி நாற்பது பேருக்கு உணவு வழங்கி உதவும்படி... Read more »