ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் அனைத்துப் பள்ளிகளும் மூடல்! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதாக இஸ்ரேல் அரசு அவசரமாக அறிவித்துள்ளது. “தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்த மதிப்பீடுகளுக்குப் பிறகு,... Read more »
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் மற்றும் சிரியா தங்கள் வான்பரப்பை மூடின! இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்துள்ளது. அதேபோல, சிரியாவும் தனது வான்பரப்பைப் பகுதியளவு மூடியுள்ளது.... Read more »
“அமெரிக்காவுக்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் உச்சக்கட்ட அச்சுறுத்தல்” – பென்டகன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு? அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நெருக்கமான ராணுவ உறவு இருக்கும் நிலையிலும், இஸ்ரேலின் உளவுத்துறை அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து உளவு பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம்... Read more »
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பரிதாப மரணம்! – கற்பிட்டியில் பெரும் சோகம் கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை... Read more »
டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது! – வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த கோரிக்கை Read more »
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். Read more »
செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி... Read more »
வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்! எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு... Read more »
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை... Read more »
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கும் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான... Read more »

