பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம்!

புத்தல பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் உணவில் விஷம் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (05) காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட உணவை உட் கொண்ட சிறுவர்கள்... Read more »

சமையல் எரிவாயு அடுப்பினால் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறிவீர்களா?

எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் எரிவாயு அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதிப்புகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய... Read more »
Ad Widget

அமெரிக்கா கிரீன் கார்ட் விசா லொட்டரிக்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான செய்தி!

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி இன்று முதல் (அக்டோபர் 05, 2022 ) விண்ணப்பங்களுக்காக திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பொதுவாக “கிரீன் கார்ட் ” என்று அழைக்கப்படும், 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இன்று... Read more »

நெடுஞ்சாலை விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழப்பு!

இன்று காலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்‌ஷாவை... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

மசகு எண்ணெயின் விலை உலக அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பதிவுசெய்துள்ளது. விலை செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டி உள்ளது. இந்தநிலையில், பிரென்ட்... Read more »

யாழில் போதை பொருளுடன் இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரை பறிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினின் அளவு மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும் கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண்... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு தீபாவளியை வெள்ளை மாளிகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், நிகழ்வின் விவரங்கள் மற்றும் தன்மை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித்... Read more »

தேசிய பேரவையில் இருந்து விலகினார் ஜீவன் தொண்டமான்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து விலகியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வெற்றிட நியமனம் இந்நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற... Read more »

வீட்டிற்குள் நுழைய முற்ப்பட்ட புலியால் பரபரப்பு!

கொட்டகலை – திம்புளைபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் ,சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவு தேடி இந்த பகுதிக்கு வரும் வழியில் இவ்வாறு வீட்டின் பின்பகுதிக்கு இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில்... Read more »

சட்டவிரோத மீன்பிடிகளை நிறுத்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால்... Read more »