தமிழர்களை அழிக்க நினைத்தால் இறுதியில் நீங்களே அழிந்துபோவீர்கள் என்று அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் “அரசமைப்பின் 22... Read more »
பேரீச்சம் பழத்தையும் முந்திரி பருப்பையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உதவும் முறை பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.... Read more »
தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பந்தம் கையெழுத்து கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை தேர்த்திருவிழா... Read more »
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இளம்பெண்ணிடம் வம்பு வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள... Read more »
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 10ஆம் திகதி விடுமுறை நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றது.... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை கற்கை நெறியின் புதிய பிரிவு 08.10.2022 இன்று நல்லூர்க் கந்தன் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. இளைஞர் விவகார அலகின் உதவிச் செயலாளர்... Read more »
யாழில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகின. யாழ்ப்பாணம் பிறவுண் வீதிச் சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியிலிருந்து அரசடி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் பகுதியிலிருந்து அரசடி வீதியில்... Read more »
பிக்பாஸ் சீசன் 6 பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என... Read more »
பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.... Read more »

