இருபது வயது மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜம்பத்திரண்டு வயது ஆசிரியர்

பாகிஸ்தானில் 52 வயதான ஆசிரியரை 20 வயது மாணவி ஒருவர் காதல் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பிகாம் படித்து வரும் சோயா நூர் என்ற 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், அவரது ஆசிரியரான சாஜித் அலி(வயது 52) காதல் வயப்பட்டுள்ளார்.... Read more »

காலநிலை மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக எகிப்திற்கு செல்லும் ஜனாதிபதி

காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை (5.11.2022) முதல் நவம்பர் (9.11.2022) ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்... Read more »
Ad Widget

கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 91பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர்... Read more »

நோய் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த ஜனவரி மாதம் முதல் 28 திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் இலையான் கடிக்கு 24 பேர் இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள... Read more »

பாணின் விலை குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும்!

பாண் விலை தொடர்பான இறுதி முடிவு பாணின் விலை தொடர்பான இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (31.10.2022) இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை பாணின் விலையை... Read more »

இலங்கைக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இந்த நிலைமை மேலும் மோசமடையும் என கூறப்பட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்31.10.2022

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.... Read more »

பிரான்சில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினருக்கு எதிராக வழக்கு பதிவு!

பிரான்ஸில் வீடு வாடகைக்கு விடுவதாக சுற்றுலா பயணிகளை ஏமாற்றி பெரும் தொகை பெற்றுக்கொண்ட தம்பதி எதிராக குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. Dordogne மற்றும் Côte dAzurபகுதிகளில் வாடகைக்கு வீடு தேடியவர்களிடம் 43,647 யூரோ மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளது. இந்த தம்பதியால் 16 பேர் ஏமாற்றம்... Read more »

நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் இன்றைய தினம் (30-10-2022) தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும்... Read more »

சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடல்

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்... Read more »