இன்றைய ராசிபலன் 16.11.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரிஉதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை... Read more »

ஆளுநர் மிரட்டல் யாழில் பதற்றம்

Read more »
Ad Widget

யாழ்வாசல் TOP 10 15.11.2022

Read more »

பெண்களை இழுத்துச் சென்ற பொலிஸார்! ஆளுநர் முன்பு அரங்கேறிய அராஜகம்

Read more »

பெண்களின் ஆடைகளை களைய முற்பட்ட பொலிஸார்!

Read more »

யாழில் பெரும் சேதம்

Read more »

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆராய்வு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை... Read more »

நாட்டில் அரச அதிகாரிகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு!

இலங்கையில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து வேதனையளிப்பதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு அரச அதிகாரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்றும் இல்லாதவாறு... Read more »

தனிமையில் வசித்து வந்த 80 வயதான வயோதிப பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 38 வயதானநபர் கைது!

பேருவளை பொலிஸ் பிரிவில் அளுத்ஹேன மாகல்கந்த பிரதேசத்தில் தனிமையில் வசித்து வரும் 80 வயதான வயோதிப பெண்மணியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 38 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சந்தேக நபர் சந்தேக நபர் இரவு நேரத்தில்... Read more »

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார் வீட்டின் மேல்... Read more »