யாழில் வாகன உரிமையாளர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு... Read more »

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு பகுதியில் நில நடுக்கம்

இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த விடயத்தை கூறியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எவ்வித... Read more »
Ad Widget

தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய ஆதாரம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 31 வயதான தனுஷ்க குணதிலக்க அனுமதியின்றி உறவு... Read more »

மீண்டும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை... Read more »

பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பிணையில் விடுதலை!

பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிணை வழங்கி உள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களான பாடசாலை அதிபர், மில்லனிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி... Read more »

2023 தொடருக்கான ஐபிஎல் அணி வீரர்களின் முழு விபரம்

ஐபிஎல் 2023 தொடருக்கான ‘மினி ஏலம்’ எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2023 தொடருக்காக 10 ஐபிஎல் அணிகளிலும் தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அணியின் முழு விபரங்கள் அனைத்து அணிகளும்... Read more »

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக குறைந்துள்ளது. சீனாவின் கச்சா எண்ணெய் தேவை இதேவேளை டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச... Read more »

யாழில் சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்தது!

யாழில் சீறற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்துள்ளது. 200 வருடம் பழமை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால்... Read more »

பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள செய்தி!

பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் மூவர், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை 200... Read more »

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள... Read more »