யாழ் FM ஒலிபரப்புச் சேவையில் “நன்னெறிச்சுவடு” நிகழ்ச்சி

இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் “நன்னெறிச்சுவடு” என்னும் நிகழ்ச்சியானது 20.11.2022 ஆம் திகதி முதல் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை... Read more »

சாவகச்சேரியில் பொலிஸ் சோதனை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்ந்ததின் வருடா பரிசோதனை நிகழ்வுகள் 17-11- 2022 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தலைமையில் இடம்பெற்றது. இந்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய், தென்மராட்சிப் பிரதேசங்களுக்குப்... Read more »
Ad Widget

கனடாவில் சரிவடையும் வீட்டு விலைகள்

கனடாவில் வீட்டு விலைகள் சற்றே குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கடனாவில் வீடு ஒன்றின் சராசரி விலை 816720 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் இந்த தொகை 170000 டொலர்களினால் குறைவடைந்து வீடு ஒன்றின் சராசரி விலை 644643... Read more »

போதையில் காதலனை சுட்டுவிட்டு தப்பி ஓடிய மாடல் அழகி

போதையில் பிரேசில் மாடல் அழகி ஒருவர் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து நிர்வாணமாக வெளியேறினார். பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ்(Marcella Ellen Paiva Martins) தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன்(Jordan Lombardi) பிரேசிலியாவில்... Read more »

பிரான்சில் குழந்தைகளை பாதிக்கும் மூச்சு திணறல்!

பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது என்ற தகவலைச்... Read more »

யாழ் வடமராச்சி பகுதியில் மூவர் அதிரடியாக கைது!

யாழ்., வடமராட்சி, நெல்லியடியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயுடன் நேற்று நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

போதைக்கு அடிமையான தந்தையால் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு... Read more »

உடல் எடையை குறைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனால் பல வகையான நோய்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். உடற்பயிற்சியைப் பின்பற்றிய பிறகும், உங்கள் எடை குறையவே இல்லை என்றால்,... Read more »

19 வயது பெண்ணைத் திருமணம் செய்த 70 வயதான முதியவர்

பாகிஸ்தானில் 70 வயதான முதியவர் ஒருவர் 19 வயது பெண்ணைத் திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ் உலகில் காதல் என்பது வயது, பணம், செல்வம் போன்ற எதையும் பார்க்காது. சில நேரங்களில் சினிமாவில் வரும் வசனம் மாதிரி சில விடயங்கள்... Read more »

யாழில் 12 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 36 வயது நபர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் இன்று இரவு கைது செய்யப்பட்டார்.... Read more »