ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் விபசார விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதனை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய், பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்... Read more »

முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால்... Read more »
Ad Widget

புதிய மாற்றத்துடன் வரும் சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான... Read more »

அல்சர் நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்காக

அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வொன்றை இந்த பதிவில் பார்க்கலாம். அல்சர் பிரச்சினை மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண். அல்சர் நோய்... Read more »

2023 காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நாசா

உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என்று நாசா எச்சரித்துள்ளது. இதற்கமைய பல நாடுகள் அதிக வெப்பநிலை, காற்று, காட்டுத் தீ மற்றும் கடுமையான வறட்சியை ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகள் தயாராக இல்லை... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மோதிக்கொள்ளும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்

மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் மொட்டுக்கட்சிக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க வேண்டுமென்றே அமைச்சரவை மாற்றத்தை நாளுக்கு நாள் ஒத்திவைப்பதாகவும் மொட்டுக்கட்சியின் சிரேஷ்டர்களும், இளையவர்களும் கடுமையாக குற்றம் சுமத்தி வருவதாக அறியமுடிகின்றது. எவ்வாறாயினும், குழுக்கூட்டங்களில்... Read more »

ஏ.டி.எம் இயந்திரங்களில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய,வங்கிகளின் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவால் வீணடிக்கப்பட்ட பெருந்தொகை பணம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட விசேட ஊடக மையத்திற்காக கிட்டத்தட்ட 75 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக மையம் சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க... Read more »

தங்கையின் நகையை திருடிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இருந்து நேற்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி... Read more »

நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மருந்துகள்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்து வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் புறக்கோட்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த... Read more »