ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் த.யுவராஜன் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட இலக்கணத்துக்கான முதல் சஞ்சிகை அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று(22)எளிமையாக நடைபெற்றது. பிரதம அதிதியாக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா அவர்களின் முன்னிலையில், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களிலிருந்து ஆசிரிய ஆலோசகர்களும் முதன்மை ஆசிரியர்களும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் அழைக்கப்பட்டு... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் பெயர்... Read more »
அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. விலை அதிகரிப்பு சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள்... Read more »
அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். சம்பளம் வழங்கப்படும் திகதிகளில் இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும்... Read more »
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்க ஊடாக இந்தியா செயல்திட்டங்களை முன்னெடுக்க விரும்புகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் இறுதிப்படுத்தப்படாத நிலையில், பயணத்துக்கான தயாரிப்புக்களில், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர்... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை... Read more »
தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி மற்றும் இளைஞனின் உடல்களை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விடுதியில் தொழில் புரிந்து வந்த இளைஞன் இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதே சுற்றுலா... Read more »
ஹிக்கடுவ மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறையை கழிக்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாசகர்கள் மிகப்பெரிய தொல்லையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாசகர்களினால் ஏற்படும் தொல்லைகளால் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு அவர்கள் விரும்புவதில்லை என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் யாசகர்கள் சூழப்பட்டு உதவி... Read more »
யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றும் இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »
பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக வரையறுக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை மாலை 6... Read more »

