யாழில் சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றனர்.... Read more »

20 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்30.01.2023

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்... Read more »

யாழ் ஆசிரியைக்கும் கணவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் குளிக்கும் காணொளி ஒன்று தகாத முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் காவல்துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் புகார்... Read more »

யாழில் பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கிய முக்கிய அறிவித்தல் !

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் குளிக்கும் காணொளி ஒன்று தகாத முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் காவல்துறை மற்றும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் புகார்... Read more »

யாழ் பெண்கள் பாடசாலையில் இலவசம் என கூறி இடம்பெற்ற மோசடி !

வடமாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இலவச ஆங்கில வகுப்புக்கு பணம் அறவிடப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. யாழ் நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாகாண பெண்கள் பாடசாலைகளிலும் வடமாகாண கல்வி அமைச்சினால் க.பொ.த உயர்தரபரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இலவச ஆங்கில வகுப்புகள் நடாத்தப்பட்டுள்ளன.... Read more »

15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்!

காதலியின் வீட்டிற்குள் நுழைந்த 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் காதலனை கட்டிலின் கீழ் இழுத்துச் சென்ற சம்பவம் கல்கிரியாகமவில் இடம்பெற்றுள்ளது. காதலனை கடத்திச் சென்ற பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் அவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருப்பது தெரியவந்தது.... Read more »

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் மற்றும் மருதனார் மடத்திற்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் சினிமா விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன்... Read more »

பரந்தனில் இ.போ.சவை வழிமறித்து தனியார்துறையினர் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை ஏற்றி வந்த அரச பேருந்தை ஏ 35 வீதியின் பரந்தன்... Read more »

பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவரின் தங்க நகைகள் மாயம்!

களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற பெண் கொள்வனவு செய்த சுமார் 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிசில்... Read more »