தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் ஆரம்பம்

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் துடுப்பாட்டச் சமர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை S.கஜித்தும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Read more »
Ad Widget

மனைவி மீது மிளகாய் தூள் வீசி கொடுமை செய்ய கணவன்

தன்னுடைய மனைவியின் உடைமைகளை அகற்றி கண்கள் மற்றும் கைகளை கட்டி உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுக்க அங்கம்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.... Read more »

இலங்கை மணமகள் போல் மாறிய வெளிநாட்டு பெண்

சில வாரங்களுக்கு முன்னர் பொடி மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த போது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமூகவலைத்தளங்களில் வைரலான காணொளி காட்சியின்படி, மணப்பெண் போட்டியில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய குழுவொன்றினால்... Read more »

உக்ரைன் குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள ரஷ்யா

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை... Read more »

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு!

இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 6 இலட்சத்து ஓராயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டது. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர் ஊடாக கனடா சித்தங்கேணி ஒன்றியத்தினர் இந்த நிதி உதவியினை வழங்கினர். வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த உதவித் திட்டம்... Read more »

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் (03.03.2023) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுகள் மூலம் கச்சத்தீவு நோக்கிப்... Read more »

வங்கிகளின் வட்டி விகிதங்களில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்று கூடவுள்ள... Read more »

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பாரஊர்தியின் சாரதி

கிளிநொச்சியில் பட்டப்பகலில் பாரஊர்தி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் வைத்தே நேற்று (02.03.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேங்காய் வியாபாரம் செய்து வந்த இருவருக்கும் இடையில் பண கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த... Read more »

சாரதி அனுமதி பத்திரங்களில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து... Read more »