குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்திய பிரதேச சபை உறுப்பினரை தேடும் பொலிசார்!

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதுராகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் QR குறியீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோதே இவர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார்... Read more »
Ad Widget

நாட்டில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படுமா?

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் மீண்டும் நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல (Keheliya... Read more »

விமான டிக்கெட்கான கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிப்பு!

இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட் கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக டர்பைன் எரிபொருள் தட்டுப்பாடு, விமான நிலைய கட்டண அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இவ்வாறு விமான... Read more »

இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் வரியில்லா வர்த்தகம் முற்றாக பாதிக்கும் எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வை வரியற்ற வணிக வளாகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்... Read more »

சில வகை மருந்து பொருள்களின் விலை அதிகரிப்பு!

சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். அசாதாரண அடிப்படையில் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இதனைக் கட்டப்படுத்தி நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமெனவும்... Read more »

எரிபொருள் ஒதுக்கீட்டில் இடம் பெறுள்ள மாற்றங்கள் குறித்த அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகும்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், எரிபொருள்களின் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும்... Read more »

முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சவால் விடுக்கும் இராணுவ அதிகாரி!

முடிந்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எதிராக வழக்குத் தொடருங்கள் அல்லது காவல்துறையில் முறைப்பாடு அளியுங்கள் பார்க்கலாம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முன்னாள் கோட்டாபயவை இலங்கைக்கு அழைத்து வராமல்... Read more »

உடலிற்கு அதிக புத்துணர்ச்சியை தரும் லெமன் டீ

லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அத்தோடு லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன்... Read more »

கணவனின் இழப்பிற்கு பின் நடிகை மீனா மேற்கொண்டுள்ள செயல்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 27ஆம் திகதி திடீரென மரணம் அடைந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி... Read more »