யாழில் நாயை கொடூரமாக கொன்ற நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

யாழ். புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நாய் ஒன்றை கைக்கோடாரியினால்... Read more »

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஜவர் கைது!

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருக்கு... Read more »
Ad Widget

அரச எடுத்துள்ள புதிய தீர்மானம்!

9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர், பொதுத்தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்... Read more »

மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இன்று 16ம் திகதி முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P,... Read more »

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மும்மடங்காக அதிகரிப்பு!

இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62 ரூபாவாகவும் இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட... Read more »

இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்போம் -மாநிலத் தலைவர் அண்ணாமலை

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக கடற்தொழிலாளர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வசதியாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க மத்திய அரசாங்கத்திற்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் வைத்து நேற்று... Read more »

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு!

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய முதலாம் தொகுதி செயலிழப்பு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன... Read more »

எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருளின் விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின்... Read more »

பேக்கரி உற்பத்தி முடங்கும் அபாயம்!

பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அரசாங்கம் மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்தின் தலைவர்... Read more »