மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்

பெண்ணொருவரை அவரது மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணிற்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான லியனகே மேரி ஸ்வர்ணா என்பவரே இவ்வாறு தனது... Read more »

சிறுமியை காரில் அழைத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியர்

ஹம்பந்தோட்டை பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ​போது பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அச் சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே... Read more »
Ad Widget

படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட திருமணமான இளம் பெண்ணின் படுகொலை தொடர்பில் மரபணு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் நேற்று (28) அனுமதி அளித்துள்ளது. பல்லேகம, எல்லேகட பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். பொலிஸார் விடுத்த கோரிக்கை இந்த... Read more »

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் மீது தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 15 ஆம் திகதி, சட்டவிரோதமான கூட்டமொன்றின் அங்கத்தவர்களாகி மாணவர்களுக்கு படிவதையளிப்பதற்காக விடுதிக்குள் நுழைந்ததாகவும், புதிய மாணவர்களை தாக்கி காயப்படுத்தியதாகவும் அவர்கள்... Read more »

பாடசாலை வான் கட்டணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு அவர் கருத்து தெரிவிக்கையில் விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி... Read more »

பொது மக்களின் உதவி கோரும் அம்பியூலன்ஸ்

நாடு முழுவதும் இலவசமாக செயற்பட்டுவரும் சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை நிர்வாகம் நாடியுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமது சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு போதுமான நிதியை வழங்க முடியாத நிலைக்கு திறைசேரி தள்ளப்பட்டுள்ளதாக சுவசரிய அம்பியூலன்ஸ்... Read more »

மின்சார வாகன இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின்சார வாகனங்களை இறக்குமதிக்கான கால அவகாசம் அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

கச்சதீவில் சட்டவிரோத மண்அகழ்வு!

யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து கடற்படையினா் மணலை அகழ்ந்து கடற்படை படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டுவருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.. கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதை தாம் நேரடியாக கண்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனா். நெடுந்தீவில் கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால்... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமோர் விலை குறைப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பல பொருட்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. இதற்கமைய தேயிலை தூள் ஒரு கிலோகிராமின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சவால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை ஒரு கிலோகிராம் இதுவரை... Read more »

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார். புதிய வேலைத்திட்டம் இது தொடர்பில்... Read more »