ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே மகாயோகின்யை ஈஸ்வரி நந்த கோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ என்று சொல்லிக் கொண்டே 12 முறை... Read more »
சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொளி ஊடாக நேற்றைய தினம் (07.04.2023) தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு,... Read more »
தனியார் நிறுவனத்திடமுள்ள களனிதிஸ்ஸ மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார... Read more »
27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து மாநிலங்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒடிசா நபர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஒடிசா... Read more »
மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதன்போது இத்தாலி செல்லும் நோக்குடன் படகில் பயணித்த இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா... Read more »
அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி சனத் ஜயந்த எதிரி வீர தெரிவித்துள்ளார். அத்துடன் அதன் உறுப்பினராக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளை அங்கீகரித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான... Read more »
அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. தமது மாவட்டத்தில் என்ன விலையில் எரிவாயு சிலிண்டர்கள்... Read more »
யாழ்.அச்சுவேலி – வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள்... Read more »
மேஷம் மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு... Read more »
நமுனுகுல பிபிலேகம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6050 மில்லிகிராம் கஞ்சாவுடன் 03 தடை செய்யப்பட்ட கத்திகள் (வாள்கள்) நேற்று (06) கைது செய்யப்பட்டதாக நுமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்ப்படி பிபிலேகம கட்டுவலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது,... Read more »

