யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே... Read more »
இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. முட்டை விலை இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை நிற முட்டை 880 ரூபாவாகவும்,... Read more »
காலி முகத்திடல் போராட்டத்தில் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. போராட்ட களத்தில் முன்னணியில் நின்று போராட்டத்திற்கு பலமாக விளங்கிய இந்த சிங்கள இளைஞன், கடிதம் மூலம் கடைசி ஆசையை... Read more »
வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். கல்வி அத்தியாவசிய சேவையாகும்... Read more »
புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று (19) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய... Read more »
ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப் பொருளுடன் கைது... Read more »
நாட்டில் கடும் வெப்பநிலை நிலவிவரும் நிலையில் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகவலை அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் டொக்டர் சேனக கமகே தெரிவித்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »
யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்புகளில் கடந்த ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் விளைவாக சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது, இந்த சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட... Read more »
ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழத்தையும் தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பசியில் இருப்பவர்கள் இதனை ஒன்று எடுத்துக் கொண்டால் கூட போதும் வயிறு நிரம்புவதோடு இல்லாமல் உடல் வலிமையும் பெரும். அதனால் தான் விளையாட்டு துறையில் உள்ளவர்கள்... Read more »
பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்... Read more »

