இலங்கையிலிருந்து 11000க்கும் மேற்பட்ட சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 60 முதல் 80... Read more »
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஏழு சந்தேகநபர்களை கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே நேற்று(20.04.2023) இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள உணவகத்திற்கு 03 பெண்கள்... Read more »
போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற நபர், போலியான... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இத்தாக்குதல் சம்பவங்களில் முதலாவது குண்டு வெடிப்பு இடம்பெற்ற... Read more »
கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்... Read more »
திருமண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த 19-04 2023 திகதி இடம்பெற்றுள்ளது. பீகாரில் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள அம்பாள் பகுதியில் புதன்கிழமை இரவு திருமண... Read more »
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலில் அடிக்கடி பயனர்களுக்கு புதிய மேம்படுத்தல்களை அறிவிக்கிறது. இதன்படி, வாட்ஸ்அப்பில் தனியுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்கிரீன் லாக் ஆப்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட beta டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என WaBetaInfo தெரிவித்துள்ளது. அதன்படி... Read more »
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கடந்த (18) அன்று வெடி குண்டு வீசிய சம்பவத்தின் பகீர் பின்னனி வெளிகியுள்ளது. வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.... Read more »
அரிசி விலையில் சலுகைகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தினை அவர் கூறியுள்ளார்.... Read more »

