உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகவுள்ள செய்தி!

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் சாதகமான பதிலை வழங்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் இன்று பிற்பகல் கூடவுள்ளது. இந்நிலையில்... Read more »

நாட்டில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புலனாய்வு... Read more »
Ad Widget

முல்லைத்தீவில் மக்கள் காணிகளை சுவீகரிக்க ஆவணங்களை கோரியுள்ள இராணுவம்

முல்லைத்தீவு 64 ஆவது படைப்பிரிவு முகாமிற்கு காணி சுவீகரிப்புக்காக இராணவம் ஆவனங்களை கோரியுள்ளது. மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றி (3) இம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இராணுவம்... Read more »

அழகுசாதான பொருட்கள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புறக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கிறீம்... Read more »

டெங்கு ஒழிப்பு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

டெங்கு ஒழிப்பு பணிக்குழுவை திரட்டி, அதன் ஊடாக மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு... Read more »

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை... Read more »

லண்டனிற்கு சென்றார் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். மன்னரின் முடிசூட்டு விழா லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்... Read more »

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமா?

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமையே இதற்குக் காரணம்... Read more »

வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறிப்பாக ஏரிஎம்(ATM) அட்டைகள்... Read more »

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் இயக்குநரும் பிரபல காமெடி நடிகரான மனோபாலா (Manobala) நேற்றைய தினம் மதியம் (03-05-2023) தனது வீட்டில் மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே மனோபாலா உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மனோ பாலாவின் இழப்பு திரையுலகத்தினரை பெரும்... Read more »