நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை... Read more »
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குழுவொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார், இஸ்மோக்கன் துறை முனைக்கு அருகில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் நால்வரையும் இரண்டு பெண்களுளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர்... Read more »
எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் ஹப்புத்தளை பத்கொட பகுதியில் இன்று அதிகாலை 4மணிக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 33 ஆயிரம் லீட்டர் டீசல் கொள்கலனுடன் ஹப்புத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேலை அவ் ஊர்தி வீதியை... Read more »
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி அந்தரங்க உறுப்பில் நாய் கடித்த நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாணவி சிகிற்சை பெற்ற வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவியை... Read more »
இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே... Read more »
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமான ஓடி முடிந்த சரவணன் – மீனாட்சி சிரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. குறித்த சிரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்தார். பின்னர் விஜய்... Read more »
மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார். அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று சிவபெருமானை வழிபடுவதன்... Read more »
ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்குப் பகுதியில் இன்று நினைவுகூரப்பட்டது. சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன், மலர் தூவி விளக்கேற்றி நினைவு கூர்ந்தார். Read more »
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பெற்றது. 523 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 523 படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் K.A.S.K.சிறிவர்தன, சாவகச்சேரி பொலிஸ் நிலைய... Read more »

