மாபெரும் இரத்ததான முகாம்- ஆர்வத்துடன் இளைஞர்கள் பங்கேற்பு

வைத்தியசாலையில் ஏற்படும் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று சாய்ந்தமருது USF ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர்... Read more »

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அமரர் மனோன்மணி நாகரத்தினம் ஞாபகார்த்தமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அமரர் திருமதி மனோன்மணி நாகரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பம் மற்றும் பரிமளம் அறக்கட்டளையின் அறக்கட்டளையின் அனுசரனையுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான... Read more »
Ad Widget

கண்டி – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு மாத குழந்தை உயிரிழப்பு!

கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (09) கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

கிளிநொச்சி பளைபகுதியில் உள்ள வீடொன்றில் திருடர்கள் கைவரிசை

கிளிநொச்சியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளை திருடி சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் நேற்றிரவு (09) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடிச் செல்லப்பட்டவை வீட்டின் பின்பக்க... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தை பொது மக்கள் நேரில் சென்று பார்வையிட அனுமதி!

பேராதனை பல்கலைக்கழகத்தை பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை 1ஆம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி உள்ளது. அத்தோடு அன்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தகவல் இது தொடர்பில்... Read more »

நாட்டில் தடை விதிக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுபாடுகள் நீக்கம்!

இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பெருமளவான... Read more »

வவுனியாவில் வசிக்கும் ஆண்களுக்கான அவசர அறிவித்தல்!

வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஏழு பேர் சமூக நோய்களுக்கு உள்ளாகி இருப்பதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்லுமாறு வவுனியா சுகாதார அதிகாரிகள்... Read more »

இளம் யுவதி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பரபரபப்பு!

வீட்டில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம் செவனகலை பிரதேசத்தில் நேற்று (09) பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.லக்சிகா என்ற 22 வயது யுவதியை... Read more »

மக்கள் மீண்டும் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்ப்படலாம்!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.... Read more »