தொண்டைமானாற்றில் வீடு கட்ட அனுமதி எடுத்து கிறிஸ்தவ சபைக்கூடம்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதோடு, இலங்கை வாழ் இந்து மக்களின் மனதில் மத வன்முறை எண்ணத்தினை தோற்றுவிக்கும் வகையில் கோவிலின் பின் வாயிலிற்கு எதிரே, தொண்டைமான் ஆற்றின் மறுபுறத்தில் ‘வீடு கட்ட என்று அனுமதி எடுத்து’ கிறிஸ்தவ சபைக்கூடம் ஒன்று... Read more »

அமைச்சரவையில் விரைவில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

இலங்கையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் அமைச்சுப் பதவி கோரிக்கைகள் காரணமாக... Read more »
Ad Widget

வவுனியாவில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது!

வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (21.06) தெரிவித்தனர். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் 4 இலட்சத்து 40 ஆயிரம்... Read more »

இலங்கையில் முதன் முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 2023... Read more »

ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(21.06.2023) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி... Read more »

கனடாவில் மாயமான இலங்கை தமிழர் தொடர்பில் பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!

கனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 19 ஆம் திகதியில் இருந்து இவரை காணவில்லை என தெரியவந்துள்ளது. இதன்போது கடைசியாக... Read more »

வெளிநாடொன்றில் பெண்கள் சிறைச்சாலையில் மோதல்!

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (20) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 41 பெண்கள் உயிரழழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.... Read more »

தன்னிடம் கல்வி கற்க வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் பொது மக்களால் நையப்புடைப்பு!

அம்பாறை – கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர், ஆரையம்பதி... Read more »

ஊடகவியலாளர் பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

யாழ். மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவிலுள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது. Read more »

ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்பு! சுகாஷ் கண்டனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »