சர்வதேச நீதிமன்றம் செல்ல தயாராகும் போராட்டகாரர்கள்

ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். தனியாக முறைப்பாடு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும்... Read more »

100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய 6வது இலங்கை வீரர்

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. Read more »
Ad Widget

உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி பதக்கம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று... Read more »

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை அளித்த ரஷ்யா

உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டொனெட்ஸ்க், செர்னிகோவ் உள்ளிட்ட பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்லெகோர்ஸ்க் மின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்ததாக உக்ரைன்... Read more »

ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள விஜயகாந்த்

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில்... Read more »

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் மாத்திரமின்றி... Read more »

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,940.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின்... Read more »

நாட்டில் உணவுக்கொள்ளை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்களை கொள்ளையிடுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் அதிகரிப்பால் உணவுவை கொள்ளையிடும் மக்கள் தோட்டங்களில், மரங்களில் விளைந்துள்ள உணவுகளை கொள்ளையிடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன் பல சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்... Read more »

ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலன்னறுவை, தம்பாளையைச் சேர்ந்த மூவர் புலஸ்திபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட 12 ஹெரோயின் பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது... Read more »

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் தொடர்பான அறிவித்தல்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்தவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள்... Read more »