அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக மாற்று மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்... Read more »

கொழும்பில் யாழ் இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிர்ழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த... Read more »
Ad Widget

11 ரயில் சேவைகள் ரத்து!

புகையிரத சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக ஏனைய ரயில் சேவைகள் தாமதமாகும் சாத்தியம் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு இந்நிலையில், ரம்புக்கனைக்கும் கொழும்புக்கும் இடையிலான... Read more »

இலங்கையின் பொருளாதார நிபுணர் காலமானார்!

இலங்கையின் பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரொஸ்மீட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்து நேற்று மதியம் தவறி விழுந்தே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்று வரும் விசாரணை இது தற்கொலையா அல்லது... Read more »

கொழும்பில் சிறுமியை கடத்தும் முயற்ச்சி முறியடிப்பு!

கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு தப்பி ஓட முயற்சித்த நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியையே கடத்தி... Read more »

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை கனடா ஒரு போதும் நிறுத்தாது

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்... Read more »

விரைவில் நாட்டை வந்தடைய இருக்கும் சீன எரிபொருள் கப்பல்

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி... Read more »

இன்றைய ரயில் சேவைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று திங்கட்கிழமை (ஜூலை 24) காலை பல வழித்தடங்களில் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள்... Read more »

வவுனியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வவுனியாவில் உள்ள பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக வவுனியா, நெடுங்கேணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த படுகொலை சம்பவம் கடந்த 21 ஆம் திகதி நெருங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. காணி தகராறில் ஏற்பட்ட... Read more »