நம்மவர்களில் சிலர் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாகரீக மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர் ஒருவர் முருகனுக்கு காவடி எடுத்து தனது பகிதியை வெளிப்படுத்திய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் கனடா – மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில்... Read more »
வாழைச்சேனையை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அலாப்தீன் (வயது – 30) என்ற இவர் இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட குடும்பத்தகராறு மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் இரு ஆண்... Read more »
ஆனமடுவயில் பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது அச்சிறுமியை இராணுவ கோப்ரல் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில்... Read more »
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்... Read more »
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்குlம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது... Read more »
மெடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரால் ஐந்து ஆசிரியர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. யா/ பருத்தித்துறை மெடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர், தனது நிர்வாக முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக, எந்தவொரு அடிப்படையான ஆதாரங்களும் இல்லாமல், குறித்த பாடசாலையில்... Read more »
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »
கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. நாளைய தினம் பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதி பிரதமர்... Read more »
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் அந்த முட்டைகள் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் ,ஒரு முட்டையின் விலை ரூ.35 என்றும், பொதி... Read more »

