கர்ப்பிணிகளுக்கான மருந்து கையிருப்புக்கள் முடிவடையும் நிலையில்!

அடுத்த 2-3 மாதங்களில் இலங்கையில் அதிகமான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்( (UNFPA) தெரிவித்துள்ளது. (UNFPA) அமைப்பு, ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தடைசெய்யப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக அளவுகளில் உள்ள பொருட்களை விமான நிலையத்தினூடாகவோ அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களையோ தம்முடன் பயணிகள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் இன்று அனைத்து பயணிகளுக்கும் அறிவித்துள்ளது. சமீபகாலமாக நாட்டுக்குள் நுழையும் பயணிகள்... Read more »

தேயிலை தோட்ட தொழிலார்களின் சம்பளம் உயர்வு!

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மார்ச் 2021... Read more »

20 வயதுடைய இளைஞர் ஒருவர் மாயம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. காணாமல் போனவர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த இளைஞர் கடந்த 03 ஆம் திகதி முதல்... Read more »

தமிழ் நாட்டிற்கு சொந்தமான சிலை அமெரிக்காவில் மீட்பு!

தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டம் தண்டன்தோட்டம் பகுதியில் நந்தனபுரிஸ்வரர் என்ற இந்து மத கடவுள் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருந்து 1971-ம்... Read more »

கொரோனோ தொற்றால் சீனாவின் முக்கிய நகரம் ஒன்று முடக்கம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு,... Read more »

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகளில் இருந்து வெளிவரும் மர்மங்கள்

சுவிட்சர்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்துகொண்டு இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் பனி உருகி இரண்டு எலும்புக்கூடுகளையும் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றையும் வெளிக்கொணர்ந்துள்ளது. ஜெர்மாட் என்ற இடத்தில் மலையேறச் சென்ற ஒருவர் மம்மியாக்கப்பட்ட ஒரு உடலைக் கண்டுபிடித்துள்ள நிலையில், உயிரிழந்த அந்த நபர்... Read more »

ஜப்பானில் புதிய கொரோனோ தடுப்பூசி அறிமுகம்!

கொரோனா வைரசின் 7-வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஓயவில்லை. உலகின் பல நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனா... Read more »

கிளி மீது பொலிஸ் புகாரளித்த நபர்!

இந்திய மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிவாஜி நபர் பகுதியைச் சேர்ந்த 72 வயது சுரேஷ் ஷிண்டேவின், அயல் வீட்டைச் சேர்ந்த அக்பர் அம்ஜத் கான் வீட்டில் வளர்த்த கிளிமீது சுரேஷ் ஷிண்டே புகார் அழித்துள்ளார். இந்நிலையில், அந்தக் கிளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி... Read more »

மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் தீக்கிரையாக்கிய மருந்தகம்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் நேற்று இரவு தீக்கிரையாகியுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.... Read more »