லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அத்தோடு லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன்... Read more »
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 27ஆம் திகதி திடீரென மரணம் அடைந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி... Read more »
கோட்டாபய தாய்லாந்து புகெட் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து சென்று இறங்கவிருந்த சமயத்தில் , அங்கு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் அதிகமாக குழுமியிருந்தத நிலையில் , அவரது பயணத்தை வேறு திசையில் மாற்ற அறிவுறுத்தல் விடுபடப்பட்டது. அதன் பின்னர் தாய்லாந்து தலை நகரான... Read more »
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்... Read more »
நாட்டில் தற்போது வரை நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வங்குரோத்து நிலைமைகள் காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,... Read more »
இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்த... Read more »
தனது ஐந்து வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் காணொளிளை மனைவிக்கு அனுப்பிய தந்தையொருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட... Read more »
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரைப் பயன்படுத்தும் மறுபரிசீலனை செய்து அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய வறட்சி குழுவின் தலைவர் ஹார்வி பிராட்ஷா இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய வறட்சி அடுத்த ஆண்டு... Read more »
சென்னை விமான நிலையத்தில் தம்மை சுங்க அதிகாரிகளாக அடையாளப்படுத்தி இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து கடந்த திங்கட்கிழமை சென்ற 47 வயதான பெண் ஒருவரே இந்த பிரச்சினையை... Read more »
2021 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20... Read more »