ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்க இயலும்!

நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,... Read more »

இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் மதுவரி திணைக்களம், அர்ஜுன் அலோசியஸின் பெர்பெச்சுவல் குழுமத்திற்கு சொந்தமான, டபிள்யூ.எம். மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மதுபானங்களை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கியுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் வரி செலுத்தாத காரணத்தினால் டபிள்யூ.எம்.மென்டிஸ் என்ட் கோவின் மதுபான உரிமம் ரத்து செய்யப்பட்டது. எவ்வாறாயினும்,... Read more »
Ad Widget

நாட்டு மக்களிடம் முன் வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடித்துவரும் நிலையில், சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு அவசர சத்திரசிகிச்சை பொருட்கள் தேவைப்படுவதால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வரும் கோட்டாவை வரவேற்க பலத்த ஏற்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர் நாட்டுக்கு வருகை அதன்படி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும்... Read more »

கொழும்புவாள் மக்களுக்கு விடுக்கப்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நீர்வெட்டு அமுலாகும்... Read more »

யாழில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சடலத்தை மீட்டு... Read more »

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது.... Read more »

இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்ப்படும் பிரச்ச்சினைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் வெவ்வேறு வழிமுறைகளை தேர்வு செய்கிறார்கள். சிலர் இரவு உணவை தவிர்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவில் குறைந்த அளவிலாவது உணவு உட்கொள்ள வேண்டும். எதுவும் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். இரவு உணவைத் தவிர்ப்பது... Read more »

கொரொனோ மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலநிலை நெருங்கும்போது ஆபத்து காரணிகள் அதிகரிக்கும் என்று... Read more »

குரங்கு காய்ச்சல் தடுப்பூசி தோல்வியடைந்தது!

குரங்கு காய்ச்சல்’ வைரஸ் தொற்றைத் தடுக்க கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியடையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ்மண்ட் லூயிஸ்(Rosemond Lewis)தெரிவித்துள்ளார். ‘குரங்கு காய்ச்சல்’ என்பது சின்னம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இடைநிலை வைரஸ் ஆகும். எனவே,... Read more »