திருமணத்தை மீறிய உறவு ஏற்ப்படுவதற்கான காரணங்கள்

இன்றைய கால திருமணத்தில் முன்பைவிட அதிகமாக விவாகரத்து செய்வது வாடிக்கையாக மாறிவிட்டது. அதுவும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து விவாகரத்து செய்யும் தம்பதிகள் தான் அதிகம் என புள்ளி விபரங்களும் கூறப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சரியான புரிதல் இல்லாததே முக்கியமாக பார்க்கப்படுகிறது.... Read more »

தீவிர போர் காரணமாக பாரிய இழப்புகளை சந்திக்கும் ரஷ்யா!

தீவிர போர் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ரஷ்யா இழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரேனிய ஆயுதப்படைகளின் வழக்கமான புதுப்பிப்புகளின்படி, உக்ரேனியப் படைகள் தங்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக தீவிரமான தாக்குதல் தொடர்வதாகவும் எல்லா திசைகளிலும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. பக்முட் உட்பட... Read more »
Ad Widget

கொழும்பில் காணி விலைகள் பாரிய அளவில் அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கொழும்பு மாவட்டத்தில் காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் பெறுமதி 186.9 ஆக உயர்ந்துள்ளது, இது வருடாந்தம் 17 வீதம் அதிகரிப்பைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, வணிகம்... Read more »

சர்வதேச பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவருமான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக, துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை சர்வதேச பொலிஸார் நேற்று இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் 30 நாட்களுக்குள் நாடு கடத்தல்... Read more »

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட விசா அறிமுகம் செய்யும் இலங்கை அரசு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஓராண்டு விசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் இலங்கையில் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், 250,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டு விசா வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய... Read more »

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து கனடா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுடன் கனேடிய பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது அண்மைய இலங்கை சூழ்நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கனடாவின்... Read more »

வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய விலையில் இருந்து ரூ. 368.70 முதல் ரூ. 368.72. இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற... Read more »

முட்டைக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

நாட்டில் நேற்று (19-08-2022) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை... Read more »

வார இறுதி நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

வாரத்தின் இறுதி நாட்களான நாளை ஓகஸ்ட் 20 மற்றும் நாளை மறுநாள் 21 ஆம் திகதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும்,... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்ப்பனையில் வீழ்ச்சி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த... Read more »