மொறு மொறு என சுவைக்க ஏற்ற சாக்லேட் தோசை

இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் தோசை மாவு – 1 கப் சாக்லேட் சிரப் – 1/4 கப் நெய் – 4 ஸ்பூன் முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு... Read more »

ஐபோனில் அடிக்கடி ஏற்ப்படும் பிரச்சினைகளை சரி செய்ய புதிய வழிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் அடிக்கடி புது புது விதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அப்படி ஹேக்கர்களை முழுமையாக இயக்க வழி செய்யும் பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட், மேக் போன்ற சாதனங்களில் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க... Read more »
Ad Widget

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை!

நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்... Read more »

இன்றைய தினம் சூரியனை வழிபட்டு பொங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும்... Read more »

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை... Read more »

முன்னாள் ஐனாதிபதி கோட்டபாயவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் முன்னர் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு தாக்கல்... Read more »

பொது மக்களிடம் உதவி வேண்டும் பொலிசார்!

அலரி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என கொழும்பு தெற்குப் பிரிவு... Read more »

யாழ். பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு... Read more »

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உடலுக்கு நன்மைகளை தரும் சீரகம் உணவிலும், குடிக்கும் தண்ணீரிலும் பயன்படுத்தபட்டு வருகிறது, சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பார்கள். இது... Read more »