எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு

சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Read more »

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பையும் அதனை அண்டித்த பல பிரதேசங்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நீர் விநியோக தடை மேற் கொள்ளப்பட உள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுநாளான 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி வரையான... Read more »

தொழில் இல்லாதோருக்கு கால் நடை மற்றும் காணி ஒதுக்கீடு செய்யும் அரசு!

தொழில் இல்லாதவர்களுக்கு 20 ஏக்கர் காணி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முன்னெடுக்கப்படும் என கூறிய ஜனாதிபதி அதற்கான 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் கூறினார். இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து... Read more »

அமேசான் பழங்குடியினத்தின் கடைசி மனிதனும் உயிரிழந்தான்!

அமேசான் காட்டில் குறிப்பிட்ட பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் ஆர்வலர்களிடையே நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமேசானில் உள்ள ஒரு பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் சமூக... Read more »

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண்

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண் இசையால் வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதிகள் பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு... Read more »

இலங்கையில் தொலைபேசி கொள்வனவில் வீழ்ச்சி!

இலங்கையில் புதிய கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு 80 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இதனை தெரிவித்தார். கையடக்க தொலைபேசி அத்துடன், பழைய... Read more »

அரச ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,... Read more »

மீன் வடிவில் மண்ணில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

கடற்கரைகளில் உள்ள ஒரு சிறிய வகை மீன் பலருக்கு ஆபத்தாக உள்ளது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில், கடற்கரைகளுக்கு அடிக்கடி செல்லும் மக்களுக்கு ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிட்யூசன் (RNLI) ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து... Read more »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீச் பழம்

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே. பீச் பழத்தின்... Read more »

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட விசா அறிமுகம்

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். In addition to the 1 yr multiple entry &... Read more »